10 ஆண்டுகளாக

img

10 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லை: சுமைப் பணி தொழிலாளர்கள் ஆவேசம்

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்  பணி தொழிலாளர்களுக்கு கடந்த 10  ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்பட வில்லை.

img

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கோப்புகள் அதிமுக அரசின் மெத்தனத்திற்கு ஓய்வூதியர்கள் மாநாடு கண்டனம்

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியர்களின் கோப்புகளை சரி செய்யாததால் பல ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு முறையாக பென்சன் கிடைக்காத அவல நிலைக்கு ஆளும் அதிமுகஅரசு தள்ளியுள்ளது என்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

;